கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆறு போல் காட்சியளிக்கும் சாலைகள்

மெக்சிகோவின் தென் பகுதியான ஜுசிடான் நகரின், ஒக்சாகா பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆறு போல் காட்சியளிக்கும் சாலைகள்
x
கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆறு போல் காட்சியளிக்கும் சாலைகள் 

மெக்சிகோவின் தென் பகுதியான ஜுசிடான் நகரின், ஒக்சாகா பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்கள் உடைமைகளைக் காக்க போராடி வருகின்றனர். ஊருக்குள் புகுந்த வெள்ள நீரால், சாலைகளே ஆறு போல் காட்சியளிக்கின்றன. வெள்ள நீர் வடிய இன்னும் ஒரு காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Next Story

மேலும் செய்திகள்