ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - பாதுகாப்புடன் மீட்கப்பட்ட ஊழியர்கள்

அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தின் ராக்டன் நகரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து - பாதுகாப்புடன் மீட்கப்பட்ட ஊழியர்கள்
x
அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தின் ராக்டன் நகரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஆலையில், வீரியம் மிக்க ரசாயனங்கள் இருப்பதால், தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டு உள்ளது. ஆலையில் இருந்த 70 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, தீ முழுவதுமாக அணைவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு தீயணைப்பு பணிகளில் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு தீயணைப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்