இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு

காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு
x
காஸா பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். சுஷி எஸ்குன்டனா என்ற அந்த 6 வயது சிறுமியை, இடிபாடுகளில் இருந்து மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த சிறுமியின் தந்தையும் தாக்குதலில் காயம் அடைந்து, சிகிச்சை  பெற்று வரும் நிலையில், சிறுமி மீட்கப்பட்டதை அறிந்து அவரது தந்தையும், உறவினர்களும் கண்ணீர்விட்டது உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்