சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்து உள்ளது.
சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதி - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
x
சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டிற்கு உபயோகிக்க உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி தந்துள்ளது. இது குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனோம், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள 6-ஆவது தடுப்பூசி சினோபார்ம் என குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்