இந்தியாவிற்கு மருந்துகள் இலவசம் - ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபைசர் நிறுவத்தின் சார்பில் வழங்கப்பட இருக்கும் இந்த மருந்துகளின் மொத்த மதிப்பு 70 மில்லியன் டாலர் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களின் தடுப்பூசிக்கு இந்தியாவில் இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், அனுமதி வேண்டி இந்திய அரசுடன் கலந்து ஆலோசித்து வருவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story