கருப்பின ஆண் கொல்லப்பட்ட சம்பவம் - 7வது நாளாக மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கருப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தொடர்ந்து 7-ஆவது நாளாக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பின ஆண் கொல்லப்பட்ட சம்பவம் - 7வது நாளாக மக்கள் போராட்டம்
x
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கருப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தொடர்ந்து 7-ஆவது நாளாக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ பிரவுன் என்பவரை மாகாண அதிகாரி சுட்டுக் கொன்றார். இதனைக் கண்டித்து,  எலிசபெத் நகரில் தடையை மீறி ஏராளமானோர் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களில் 6 பேரைக் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்