இந்தியாவுடனான விமான சேவை ரத்து - ஹாங்காங் அரசு முடிவு என தகவல்

இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே 3ஆம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுடனான விமான சேவை ரத்து - ஹாங்காங் அரசு முடிவு என தகவல்
x
இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே 3ஆம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவிற்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக ஹாங்காங் விமான போக்குவரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல, பாகிஸ்தான், பிபிப்பைன்ஸ் நாடுகளுடனான விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்