இஸ்ரேல் நினைவு தினம் அனுசரிப்பு - ஒரே நேரத்தில் மரியாதை செய்ய சைரன் ஒலி

இஸ்ரேல் நினைவு தினத்தையொட்டி, ஒலிக்கப்பட்ட சைரன் ஒலியை கேட்ட அந்நாட்டு மக்கள், எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இஸ்ரேல் நினைவு தினம் அனுசரிப்பு -  ஒரே நேரத்தில் மரியாதை செய்ய சைரன் ஒலி
x
இஸ்ரேல் நினைவு தினத்தையொட்டி, ஒலிக்கப்பட்ட சைரன் ஒலியை கேட்ட அந்நாட்டு மக்கள், எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஏப்ரல் 14-ம் நாளை நினைவு நாளாக இஸ்ரேல் அனுசரித்து வருகிறது. இதையொட்டி, அரசு சார்பில் ஒரு சில மணித்துளிகள், சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இதை கேட்ட அந்நாட்டு மக்கள், இருக்கும் இடத்திலேயே இருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். சாலையில் செல்வோர் அப்படியே நின்றும், காரில் சென்றவர்கள் இறங்கி நின்றும் மரியாதை செலுத்தினர்.  


Next Story

மேலும் செய்திகள்