எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்
எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்
x
எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பப் பகுதியில் எரிமலை வெடித்த நிலையில், அங்கு மேலுமொரு எரிமலை வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. 3 வாரங்களில் 3-ஆவது வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் லாவாக் குழம்பு ஆறாக வழிந்து ஓடுகிறது. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பப் பகுதியில் பனிப்பொழிவு நிலவிவரும் சூழலில், எரிமலையும் வெடித்து இருப்பதால், அந்தப் பகுதி, நெருப்பும் பனியும் படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனிடையே, சிறிதும் அச்சம் இல்லாமல் லாவாக் குழம்பை, ஐஸ்லாந்து மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்