தனி அறையில் இசையும்... கலைஞர்களும்... - பியானோ வாசிப்பவர்களுக்கான போட்டி
இசைப்பிரியர்களை கவரும் வகையில் லண்டனில் பியானோ வாசிப்பவர்களுக்கான இசை போட்டி நடத்தப்பட்டது.
லண்டனில் உள்ள ராயல் இசை பயிற்சி பள்ளியில் நடந்த முதல் சுற்று போட்டி, யாரும் இல்லாத தனி அறையில் நடத்தப்பட்டது. இதில் இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் இசை ஞானத்தை வெளிப்படுத்தினர்.
இதனை ஆன்லைன் மூலம் கண்டு ரசித்த நடுவர்கள், அடுத்த சுற்றுக்கு முன்னேறுபவர்கள் குறித்து அறிவிக்க உள்ளனர்.
Next Story