கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு - இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், இந்திய பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு - இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை
x
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், இந்திய பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டவர்கள் உள்பட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இடைக்கால தடையை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் வருவதாக கூறியிருக்கும் நியூசிலாந்து அரசு, ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரையில் தடை தொடரும் என அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்