ஸ்பெயின் அரசுக்கு எதிராக போராட்டம் - போராட்டக்காரர்கள் மீது தடியடி

ஸ்பெயின் நாட்டில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் அரசுக்கு எதிராக போராட்டம் - போராட்டக்காரர்கள் மீது தடியடி
x
ஸ்பெயின் நாட்டில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு அரசு விதித்துள்ள வரிகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது. செங்கல், கற்கள் உள்ளிட்டவைற்றை போலீசார் மீது போராட்டக்காரர்கள் வீசி எறிந்தனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்