50 பேரை பலி கொண்ட ரயில் விபத்து - கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கிழக்கு ஆசிய நாடான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
50 பேரை பலி கொண்ட ரயில் விபத்து - கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
கிழக்கு ஆசிய நாடான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, மலையில் இருந்து சரிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த‌து. இதை கடைசி நிமிடத்தில் பார்த்த‌ ரயில் ஓட்டுநரால் ரயிலை நிறுத்த முடியாமல் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்