ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை கண்டித்து போராட்டம் - வாகனங்களுக்கு தீ வைப்பு

வடக்கு அயர்லாந்தில் நடந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை கண்டித்து போராட்டம் - வாகனங்களுக்கு தீ வைப்பு
x
வடக்கு அயர்லாந்தில் நடந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ப்ரெக்ஸிட் வணிக ஒப்பந்தத்தை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதால் வாகனங்களில் தீ பற்றியது. ப்ரெக்ஸிட் வணிக ஒப்பந்தத்தால் இந்த பகுதி தனித்து விடப்படும் என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்