துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி

மியான்மர் துப்பாக்கிச் சூட்டில் தன் 13 வயது மகனை பலி கொடுத்த தாய் ஒருவர், தன் மகன் இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது என்று கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி
x
மியான்மர் துப்பாக்கிச் சூட்டில் தன் 13 வயது மகனை பலி கொடுத்த தாய் ஒருவர், தன் மகன் இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது என்று கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது. மார்ச் 27ம் தேதி யாங்கோனைச் சேர்ந்த வாய் யான் தூன் என்ற அந்த 13 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அச்சிறுவனின் இறுதிச் சடங்கில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்