"இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்" - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை

ஈழப்போர் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு இந்தியா எதிராக வாக்களிக்கும் என இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை
x
ஈழப்போர் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு இந்தியா எதிராக வாக்களிக்கும் என இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா எந்த அளவுக்கு மவுனமாக இருந்தாலும், வாக்களிப்பின் போது இலங்கைக்கு ஆதரவு தரும் என தெரிவித்தார். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்றவை இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாகவும், இந்தியாவும் ஆதரவளிக்கும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்