உறைபனியில் மாரத்தான் ஓட்டம் - கடுங்குளிரையும் பொருட்படுத்தாத வீரர்கள்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரில் ஐஸ் மாரத்தான் போட்டி நடந்தது.
உறைபனியில் மாரத்தான் ஓட்டம் - கடுங்குளிரையும் பொருட்படுத்தாத வீரர்கள்
x
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரில் ஐஸ் மாரத்தான் போட்டி நடந்தது. உறைபனியில் நடந்த இந்த மாரத்தான் போட்டியில், 6 நாடுகளை சேர்ந்த 83 வீரர்கள் பங்கேற்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மாரத்தான் போட்டியில் அவர்கள் ஓடிய நிலையில், ரஷ்ய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெக்ஸி ஸ்மர்ட்டின் போட்டியில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்