தேங்காய் ஓட்டில் கண்கவர் கலைநயம் - அசத்தும் நைஜீரியக் கலைஞர்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி, பல்வேறு கைவினைப் பொருட்களை, கலைநயத்துடன் ஒருவர் உருவாக்கி வருகிறார்.
தேங்காய் ஓட்டில் கண்கவர் கலைநயம் - அசத்தும் நைஜீரியக் கலைஞர்
x
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி, பல்வேறு கைவினைப் பொருட்களை, கலைநயத்துடன் ஒருவர் உருவாக்கி வருகிறார். லாஹோஸ் நகரைச் சேர்ந்த நாதனியல் ஹொடானு என்ற இந்தக் கலைஞர், தேங்காய் ஓடுகளை சேகரிக்கும் பழக்கம் உடையவர். பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கும் தேங்காய் ஓடுகளை செதுக்கி, இவர் கண்கவர் படைப்புகளை உருவாக்கி வருகிறார். தனது பள்ளிப்பருவம் முதல், தேங்காய் ஓடுகளில், கைவினைப் பொருட்களை செய்து வருவதாக ஹொடானு தெரிவித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்