மக்கள் மீது ராணுவம் தாக்குதல் - மியான்மருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மியான்மர் ராணுவம் மக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டால், ராணுவம் மீது, இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மக்கள் மீது ராணுவம் தாக்குதல் - மியான்மருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
மியான்மர் ராணுவம் மக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டால், ராணுவம் மீது, இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை, மீண்டும் செயல்பட வைக்க, மியான்மர் ராணுவம் மறுத்தால், இனி வரும் நாட்களில், நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்