கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம்

இங்கிலாந்தின் ரீடிங் நகரில் உள்ள சிறைச் சுவரில், கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம் தீட்டப்பட்டு உள்ளது.
கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம்
x
இங்கிலாந்தின் ரீடிங் நகரில் உள்ள சிறைச் சுவரில், கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த சித்திரத்தை, பிரபல சித்திரக் கலைஞர் பான்ஸ்கி, வரைந்து இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சித்திரத்தை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த சிறையில், புகழ்பெற்ற கவிஞர் OSCAR WILD, 1895-ஆம் ஆண்டு அடைக்கப்பட்டு இருந்தார். அவரை நினைவுபடுத்தும் வகையில், இந்த சித்திரத்தை பான்ஸ்கி வரைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்