கல்வான் பள்ளத்தாக்கு மோதல் - சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 7 பேர் கைது

கால்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்தும், அதில் உயிரிழந்த சீன வீரர்கள் குறித்தும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட 7 பேரை சீன அரசு கைது செய்து காவலில் வைத்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் - சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 7 பேர் கைது
x
கால்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்தும், அதில் உயிரிழந்த சீன வீரர்கள் குறித்தும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட 7 பேரை சீன அரசு கைது செய்து காவலில் வைத்துள்ளது. இந்த மோதலில் பலியான மற்றும் காயமடைந்த சீன வீரர்களை அவமதிக்கும் விதமாகவும் இழிவுபடுத்தும் விதமாகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக அவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சீனாவின் பெய்ஜிங் சோங்கிங், குயாங், நாஞ்சிங் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்