கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் விவகாரம்- வளர்ந்த நாடுகள் அதிக அளவில் கொள்முதல்

கொரோனா தடுப்பு மருந்தை, வளர்ந்த நாடுகள் அதிக அளவில் வாங்குவதால், கோவேக்ஸ் திட்டத்துக்கு, குறைவான தடுப்பு மருந்துகளே கிடைப்பதாக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் விவகாரம்- வளர்ந்த நாடுகள் அதிக அளவில் கொள்முதல்
x
கொரோனா தடுப்பு மருந்தை, வளர்ந்த நாடுகள் அதிக அளவில் வாங்குவதால், கோவேக்ஸ் திட்டத்துக்கு, குறைவான தடுப்பு மருந்துகளே கிடைப்பதாக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறியுள்ளார். ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு, போதுமான அளவு, கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை வழங்க, கோவேக்ஸ் என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வளரும் நாடுகள், அதிகம் கொள்முதல் செய்வதால், கோவேக்ஸ் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்