நுரை பொங்கி காணப்படும் கடல் - கரிம கழிவுகள் கலந்ததாக தகவல்
பிரிட்டனில் உள்ள நார்த் அம்பர்லேண்ட் கடற்கரை நுரை பொங்கி காணப்படுகிறது.
பிரிட்டனில் உள்ள நார்த் அம்பர்லேண்ட் கடற்கரை நுரை பொங்கி காணப்படுகிறது. சீட்டன் பகுதியில் அளவுக்கடந்த நுரை காணப்படும் நிலையில், கடலில் கரிமக் கழிவுகள் கலந்ததால் இந்த நுரை ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கடல்வாழ் ஆராய்ச்சி மையம் கூறி உள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றை, பிரிட்டனை சேர்ந்த ஒருவர் வெளியிட்டு உள்ளார்.
Next Story