பனிப்பாறை விபத்து - பூடான் பிரதமர் இரங்கல்
உத்ரகாண்ட் வெள்ள்ப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, பூடான் பிரதமர், லோடே ஷெரிங் (Lotay Tshering) இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்ரகாண்ட் வெள்ள்ப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, பூடான் பிரதமர், லோடே ஷெரிங் (Lotay Tshering) இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடனும் நல்ல உடல் நலத்துடனும் இருக்க வேண்டும் என்றும், தாங்கள் இந்தியாவுடன் துணை நிற்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story