பொலிகண்டியில் நிறைவடைந்த பேரணி - கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம்

தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, பொத்துவில்லில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் இன்று பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது.
பொலிகண்டியில் நிறைவடைந்த பேரணி - கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம்
x
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, பொத்துவில்லில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் இன்று பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தில், தமிழ் தேசியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தமிழினத்தின் மீதான இன அழிப்புக்கு, சர்வதேச நீதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஜனநாயக வழியில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெறும் என்றும் உறுதி எடுக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்