மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு - தட்டுகளை தட்டி நூதன போராட்டம்

மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில், அதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து உள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு - தட்டுகளை தட்டி நூதன போராட்டம்
x
மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில், அதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து உள்ளது. யாங்கோன் நகரில் வசிக்கும் ஏராளமான மக்கள், தட்டுகளை தட்டியும், நடனமாடியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், சாலைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், கார்களின் ஹாரன்களை அடித்தும், ராணுவ ஆட்சிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்