கேரள எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு தொற்று - தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என தகவல்

கேரளாவில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
கேரள எம்.எல்.ஏ.க்கள் 4 பேருக்கு தொற்று - தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என தகவல்
x
பாறசாலை  எம்.எல்.ஏ. ஆன்சலன், இடுக்கி பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜி மோள்,  கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ், கொயிலாண்டி எம்.எல்.ஏ. தாசன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடிகர் முகேஷ்  தனது வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.  தாசனும் ஆன்சலனும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 
 
 


Next Story

மேலும் செய்திகள்