தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் மரணம் - நார்வே நாட்டில் அதிர்ச்சி சம்பவம்

நார்வேயில், ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் மரணம் - நார்வே நாட்டில் அதிர்ச்சி சம்பவம்
x
அதில் 13 பேர் 80 வயது மதிக்கத்தக்க முதியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு இவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவையும் இருந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதல்கட்டமாக முப்பதாயிரம் பேருக்கு ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து தடுப்பூசி எடுத்துக் கொண்ட பலருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்