உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி : அரைகம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடி - அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் இறந்த 2 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக்கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது.
உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி : அரைகம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடி - அதிபர் டிரம்ப் உத்தரவு
x
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் இறந்த 2 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக்கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை, அமெரிக்க அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு கட்டடங்களில் உள்ள தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்க விட டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்