முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு - யாழ்ப்பாணத்தி​ல் தொடரும் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண், இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டதை கண்டித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு - யாழ்ப்பாணத்தி​ல் தொடரும் பதற்றம்
x
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண், இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டதை கண்டித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தடையை மீறி பல்கலை வளாகத்திற்குள் நுழைந்ததாக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் தலா 50 ஆயிரம் ரூபாயில் பிணையில் விடுக்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக மாணவர்களும் அறிவித்தனர். ஆனால், மாணவர்கள் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்