பிரிட்டன் புதிய கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு தடுப்பூசி

இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அரசர் பிலிப்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
பிரிட்டன் புதிய கொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு தடுப்பூசி
x
இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அரசர் பிலிப்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கொரோனா பரவலை அடுத்து ராணி எலிசபெத் மற்றும் அரசர் பிலிப்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்