போலீசாரால் பரிதாபமாக இறந்த பிரஞ்சு டிரைவர் - 1 ஆண்டு கடந்ததை அடுத்து அமைதி ஊர்வலம்

பிரான்சில் மறைந்த பிரஞ்சு டிரைவரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது.
போலீசாரால் பரிதாபமாக இறந்த பிரஞ்சு டிரைவர் - 1 ஆண்டு கடந்ததை அடுத்து அமைதி ஊர்வலம்
x
பிரான்சில் மறைந்த பிரஞ்சு டிரைவரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் போலீசார் 3 பேரால் பிரஞ்சு டிரைவர் செட்ரிக் என்பவர்  கொல்லப்பட்டார். செட்ரிக் இறந்து 1 வருடம் கடந்ததை அடுத்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீசாருக்கு எதிராக பதாகைகள் ஏந்தியபடி அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்