போலீசாரால் பரிதாபமாக இறந்த பிரஞ்சு டிரைவர் - 1 ஆண்டு கடந்ததை அடுத்து அமைதி ஊர்வலம்
பிரான்சில் மறைந்த பிரஞ்சு டிரைவரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது.
பிரான்சில் மறைந்த பிரஞ்சு டிரைவரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரான்ஸ் போலீசார் 3 பேரால் பிரஞ்சு டிரைவர் செட்ரிக் என்பவர் கொல்லப்பட்டார். செட்ரிக் இறந்து 1 வருடம் கடந்ததை அடுத்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீசாருக்கு எதிராக பதாகைகள் ஏந்தியபடி அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Next Story