கொரோனா நிவாரண மசோதா விவகாரம் - டிரம்ப் கையெழுத்திட பைடன் வலியுறுத்தல்

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நிவாரண மசோதா விவகாரம் - டிரம்ப் கையெழுத்திட பைடன் வலியுறுத்தல்
x
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மசோதாவில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். ஆனால்,  மசோதாவில் கையெத்திட மறுக்கும் டிரம்ப், நிவாரண தொகையாக இந்திய மதிப்பில் வழங்கப்படும்  44 ஆயிரம் ரூபாயை 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்