சுனாமி நினைவுதினம் அனுசரிப்பு - இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தினம், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய, நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள், உறவினர்களை பறிகொடுத்தவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story