கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகள் : "விடுதலை செய்ய அனைவரும் ஒன்று திரளுங்கள்" - கைதிகளின் குடும்பத்தினர் அழைப்பு

கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, இன, மத அரசியல் வேறுபாடுகள் தாண்டி அனைவரும் அணிதிரள வேண்டும் என கைதிகளின் குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகள் : விடுதலை செய்ய அனைவரும் ஒன்று திரளுங்கள் - கைதிகளின் குடும்பத்தினர் அழைப்பு
x
கொரோனாவுடன் போராடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, இன, மத அரசியல் வேறுபாடுகள் தாண்டி அனைவரும் அணிதிரள வேண்டும் என கைதிகளின் குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ் தலைவர்கள் வெறும் கடிதம் எழுதுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியூமகசீன் சிறையில் உள்ள 54 அரசியல் கைதிகளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்களது குடும்பங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்