கொரோனா தொற்று : 3 லட்சம் பேர் உயிரிழப்பு - தேவாலயத்தில் 300 முறை ஒலித்த மணி

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த 3 லட்சம் பேரின் நினைவாக வாஷிங்டன் தலைமை தேவாலயத்தில் உள்ள மணியை 300 முறை ஒலிக்கச் செய்துள்ளனர்.
கொரோனா தொற்று : 3 லட்சம் பேர் உயிரிழப்பு - தேவாலயத்தில் 300 முறை ஒலித்த மணி
x
அமெரிக்காவில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த 3 லட்சம் பேரின் நினைவாக, வாஷிங்டன் தலைமை தேவாலயத்தில் உள்ள மணியை, 300 முறை ஒலிக்கச் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடத்திற்கு தொடர்ச்சியாக மணி ஒலித்தது. கடந்த செப்டம்பரில், 2 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததன் நினைவாக, இதே மணியை 200 முறை ஒலிக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது. மணியை ஒலிக்கச் செய்த தலைமை பாதிரியார், 4 லட்சம் பேர் உயிரிழப்பதற்குள் கடவுள் தங்களை மன்னித்தருள வேண்டும் என வேண்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்