இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன.
இந்தியாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்
x
குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் செர்பியா, ரஷ்யா மற்றும் பிற குளிர்பிரதேச நாடுகளில் இருந்து உணவு தேடி பறவைகள் தெற்கு ஆசியாவிற்கு படையெடுத்துள்ளன. இதில் பெரும்பாலான பறவைகள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு வந்துள்ளன. இந்த பறவைகள் ஒவ்வொரு நாள் காலையிலும் தபதி ஆற்று படுகையில் குவிந்து விடுகின்றன. மனிதர்கள் கையில் வைத்து கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிடும் இந்த பறவைகள் பார்வையாளர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்கிறது.

Next Story

மேலும் செய்திகள்