புதிய தீம் பார்க் விளையாட்டு - வரும் 4-ந்தேதி அனுமதி

ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீம் பார்க்கை வரும் 4ந்தேதி பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தீம் பார்க் விளையாட்டு - வரும் 4-ந்தேதி அனுமதி
x
ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீம் பார்க்கை வரும் 4ந்தேதி பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒசாகாவில் உள்ள அந்த தீம் பார்க் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட நிலையில் குழந்தைகளை கவரும் வகையில் புதிய விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  Super Nintendo World என்ற தீம் விளையாட்டு பகுதியை ஒலிம்பிக் போட்டியில் திறக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் ஒலிம்பிக் போட்டி  தள்ளிபோனதால் வரும் 4 ந்தேதி தீம் விளையாட்டு பகுதியை திறக்க உள்ளதாகவும் யுனிவர்சல் ஸ்டுடியோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்