கொரோனா 2-ஆவது அலை - பிரான்சில் உணவக உரிமையாளர்கள், ஊழியர்கள் போராட்டம்

கொரோனா 2-ஆவது அலை காரணமாக பிரான்ஸ் நாட்டில் மூடப்பட்டுள்ள உணவகங்களைத் திறக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா 2-ஆவது அலை - பிரான்சில் உணவக உரிமையாளர்கள், ஊழியர்கள் போராட்டம்
x
கொரோனா 2-ஆவது அலை காரணமாக பிரான்ஸ் நாட்டில் மூடப்பட்டுள்ள உணவகங்களைத் திறக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுக நகரமான மார்செய்லியில் திரண்ட ஏராளமனோர், உணவகங்களைத் திறக்க முடியாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்

Next Story

மேலும் செய்திகள்