கொரோனா 2-ஆவது அலை - பிரான்சில் உணவக உரிமையாளர்கள், ஊழியர்கள் போராட்டம்
கொரோனா 2-ஆவது அலை காரணமாக பிரான்ஸ் நாட்டில் மூடப்பட்டுள்ள உணவகங்களைத் திறக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா 2-ஆவது அலை காரணமாக பிரான்ஸ் நாட்டில் மூடப்பட்டுள்ள உணவகங்களைத் திறக்கக் கோரி, அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுக நகரமான மார்செய்லியில் திரண்ட ஏராளமனோர், உணவகங்களைத் திறக்க முடியாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்
Next Story