கில்கிட்-பல்திஸ்தான் பேரவை தேர்தலில் முறைகேடு - பாக். மக்கள் கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டம்

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கில்கிட் பல்திஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கில்கிட்-பல்திஸ்தான் பேரவை தேர்தலில் முறைகேடு - பாக். மக்கள் கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டம்
x
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கில்கிட் பல்திஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி, எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வாகனங்களை தீ வைத்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள், டயர்களை சாலையில் போட்டு எரித்தனர். பிரதமர் இம்ரான் கானின் ஆளும் கட்சியான தெஹ்ரீக் இ இன்சாப் அதிகாரத்தை துஷ்ப்பிரயோகம் செய்து, தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.  


Next Story

மேலும் செய்திகள்