தடுப்பு மருந்து செலுத்தும் ஊசிகள் தயாரிக்க கடன் - அதிபர் டிரம்ப் அரசு ரூ.43 ஆயிரம் கோடி வழங்கியது

தடுப்பு மருந்து ஊசிகள் தயாரிக்க, தனியார் மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.
தடுப்பு மருந்து செலுத்தும் ஊசிகள் தயாரிக்க கடன் - அதிபர் டிரம்ப் அரசு ரூ.43 ஆயிரம் கோடி வழங்கியது
x
தடுப்பு மருந்து ஊசிகள் தயாரிக்க, தனியார் மருந்து நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து 95 சதவீத வெற்றி அடைந்ததை தொடர்ந்து, பொது பயன்பாட்டுக்கு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பு மருந்து செலுத்த பயன்படுத்தபடும் ஊசிகளை தயாரிக்க அமெரிக்க தனியார் நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் தரப்பிலான அரசு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்