போராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
போராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்
x
அப்போது, போராட்டக்காரர்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தை சூறையாடி, தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவுதமாலா அரசாங்கம் புதிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் அலெஜன்ட்ரோ கியாமெட்டையை பதவி விலகக் கோரியும் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்