கொரோனா இரண்டாவது அலை : "பாக். உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைப்பு" - ஐக்கிய அரேபிய அமீரகம்

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை, ஐக்கிய அரேபிய அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை : பாக். உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைப்பு -  ஐக்கிய அரேபிய அமீரகம்
x
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை, ஐக்கிய அரேபிய அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தானின் வெளியுறவத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜாகித் ஹபீஸ் செளத்ரி உறுதி செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்