"கொரோனா நோய் தடுப்பு மருந்து சோதனையின் இடைகட்ட முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது" - உலக சுகாதார நிறுவனம் தகவல்
கொரோனா நோய் தடுப்பு மருதுக்கான சோதனையின் இடைகட்ட முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு மருதுக்கான சோதனையின் இடைகட்ட முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் கெப்ரியெசஸ் தெரிவித்துள்ளார். மேலும், நோய் தடுப்பு மருந்து எத்தனை காலத்திற்கு பலன் அளிக்கும் என்றும், முதியவர்கள் மற்றும் சில பிரிவு மக்கள் மீதான நோய் தாக்கம் பற்றியும் பல கேள்விகள் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான, தமிழகத்தை சேர்ந்த செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
Next Story