"சுகாதார நடைமுறைகளுடன் தீபாவளியை கொண்டாடுவோம்" - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தீபாவளி வாழ்த்து
கொரோனா காலக்கட்டத்தில், தீபாவளி பண்டிகையை சுகாதார நடைமுறைகளுடன் கொண்டாடி மகிழ்வோம் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில், தீபாவளி பண்டிகையை சுகாதார நடைமுறைகளுடன் கொண்டாடி மகிழ்வோம் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story