"கொரோனா தடுப்பு மருந்து: ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம்" - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

பைசர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவுக்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க தடை நீங்கியதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மருந்து: ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம் - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
x
பைசர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்துள்ள, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,  கொரோனாவுக்கு எதிரான போரில், குறிப்பிடத்தக்க தடை நீங்கியதாக தெரிவித்தார். பிரிட்டனில் தினமும் 300 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து வருவதாகவும், அது  3 வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 2 மடங்கு அதிகம் எனவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்,. நோய்தொற்றுக்கு தற்போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து முழுமையான தீர்வல்ல என்றும், மருந்து கண்டுபிடிப்பதில் நாம் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கிறோம் எனவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்,.


Next Story

மேலும் செய்திகள்