விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக தகவல் - ஆயுதங்களைக் கைப்பற்ற அகழாய்வு பணி

இலங்கையின் திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அகழாய்வுப் பணி நடைபெற்றது.
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக தகவல் - ஆயுதங்களைக் கைப்பற்ற அகழாய்வு பணி
x
இலங்கையின் திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அகழாய்வுப் பணி நடைபெற்றது. சேருநுவர போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், கல்லடி பகுதியில் மூதூர் நீதிபதி சம்சுதீன் முன்னிலையில், தோண்டும் பணி நடந்தது. ஆனால், அங்கிருந்து ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. இதையடுத்து அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. யுத்த காலத்தில் இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் படை முகாம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 


Next Story

மேலும் செய்திகள்