இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட முயல் - காயங்களின்றி உயிர் தப்பிய அதிசயம்

துருக்கியின் இம்ஸிர் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமானது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட முயல் - காயங்களின்றி உயிர் தப்பிய அதிசயம்
x
இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்த முயல் ஒன்று, காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்பினர், காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த முயலை, இடிபாடுகளில் இருந்து மீட்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்