கொலம்பஸ் தினத்தை எதிர்த்து சிலியில் போராட்டம் : தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்கள் கலைப்பு

கொலம்பஸ் தினத்தை எதிர்த்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
கொலம்பஸ் தினத்தை எதிர்த்து சிலியில் போராட்டம் : தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்கள் கலைப்பு
x
கொலம்பஸ் தினத்தை எதிர்த்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நேற்று கொலம்பஸ் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், கொலம்பஸின் வருகையால் பூர்வகுடிகளின் கலாசாராம் பாதிக்கப்பட்டதாக சிலி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை, கல்வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல மாறிய நிலையில், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்