வடகொரிய அதிபரின் உருக்கமான பேச்சு - கதறி அழுத பொது மக்கள், ராணுவ வீரர்கள்

வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75 ஆண்டு விழா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது.
வடகொரிய அதிபரின் உருக்கமான பேச்சு - கதறி அழுத பொது மக்கள், ராணுவ வீரர்கள்
x
வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75 ஆண்டு விழா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிபர் கிம் ஜாங்  உருக்கமாக பேசியதை கேட்டு இராணுவத்தினரும் , பொதுமக்களும் கதறி அழுதனர். இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய ராணுவத்தினருக்கு அதிபர் கிம் ஜாங் நன்றி தெரிவித்து கொண்டார். அவரின் உருக்கமான பேச்சை கேட்டு அனைவரும் கண்கலங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்