வடகொரிய அதிபரின் உருக்கமான பேச்சு - கதறி அழுத பொது மக்கள், ராணுவ வீரர்கள்
வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75 ஆண்டு விழா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது.
வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75 ஆண்டு விழா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிபர் கிம் ஜாங் உருக்கமாக பேசியதை கேட்டு இராணுவத்தினரும் , பொதுமக்களும் கதறி அழுதனர். இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய ராணுவத்தினருக்கு அதிபர் கிம் ஜாங் நன்றி தெரிவித்து கொண்டார். அவரின் உருக்கமான பேச்சை கேட்டு அனைவரும் கண்கலங்கினர்.
Next Story